09 December 2014

Skanda Shashti Kavacham

 
The simple and heart touching, yet very powerful tamil verses composed by Bala Deva Rayar Swamigal; and recited by Sulamangalam Sisters will make a day complete for anyone. The objective of the slokam is simple yet profound - "அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி". To attain the Lord's blessings to overcome all problems!

Why the name Shashti Kavacham? -

Kavacham means an armour, armour against all doshams, evils and difficulties. Shashti is associated with the No. 6 - The slokam starts off with "சஷ்டியை நோக்க".

Shashti is the 6th day after amavasya/pournami and in astrology the sixth position denotes ரோகம், கடன், விரோதம், சத்ரு and Chevvai is the deity. So no wonder Murugan is associated with all related to 6 - அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காபாற்றுகிறது.

Sri Devaraya Swamigal in fact wrote 6 'kandha sashti kavasams', one for each padaiveedu of Lord Muruga. The one we sing now is the one for Tiruchendur which starts with "சஷ்டியை நோக்க சரவண பவனார்", which has 270 lines.

The first 1-32 verses welcomes Muruga starting off with பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட.. and goes to call Murugan as ஆறுமுகம் படைத்த ஐயா வருக, நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!, சரவண பவனார் சடுதியில் வருக

From 33-46 lines, he gives a head to toe description of the beautiful Murugan

ஆறு முகமும் அணிமுடி ஆறும், நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும், நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

and asks him to bless him and protect him from "head to toe".

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க, பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க, முப்பத் திருபல் முனைவேல் காக்க, செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

The rest of the verses he chart out entire list of fear, diseases and poisonous animals and requests the Lord to save us!

"காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க, தாக்க தாக்க தடையறக் தாக்க, கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும், பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு"

The Pala shruthi mentions that

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்

இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும்

No comments:

Post a Comment